அவள் விழிகளை பார்த்தேன்
ஒளி இழந்து காணப்பட்டது
காரணம் கேட்டேன்
ஒன்றும் இல்லை என்றாள்
என்னால் நம்பமுடியவில்லை
உண்மையை சொல் என்றேன்
உன் கண்களை பார் என்றாள்
பார்த்தேன் அவள் விழிகளில்
கண்ணீர் வடியும் கண்களை
நரேன்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
No comments:
Post a Comment