Wednesday, March 15, 2006

திருக்குறள்

1.கடவுள் வாழ்த்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

கற்றதனால் ஆய பயன் என்கொல்,வாலறிவன்
நற்றாள் தொழொஅர் எனின்.

மலர்மிசை ஏகிளாள் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

வேண்டுதல் வேண்டாமை இலான்டி சேர்ந்தார்கு
யாண்டும் இடும்பை இல.

இருள்சேர் இருவினையும் சேரா: இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஓழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

தனக்குஒவமை இல்லாதவான் தான்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

அறஆழி அந்தணன் தான்சேர்ந்தாஇக்கு அல்லால்
பிறஆழி நீந்தல் அரிது.

கோள் இல்பொறியில் குணம் இலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர்,நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

No comments: