காற்று
உன் வரவை எதிர்நோக்கினேன்,
உன் வரவை எதிர்நோக்கினேன்,
வந்தாய்!
என்னை குளிர செய்வாய் என்றுநினைத்தேன்,
ஆனால்!
கோபத்தை எழுப்பி என்னையே,மாள செய்து விட்டாய்.
மழை
என்னை நோக்கி வந்தாய்;
என்னையே ஆவியாக கொண்டு சென்றாய்,
உன் மனதை குளிர செய்தாய்
என்னையே நடுங்க வைத்தாய்.
எழுதியவர்
ஜெ.ஜஸ்டின் கிறிஸ்டோபர்.
கே.எம்.சி.கச்
கன்னியாகுமரி
மருத்துவகல்லூரிஆசாரிபள்ளம்.
No comments:
Post a Comment