- சிறையில் 63 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த இந்தியப் புரட்சித் தலைவர்?
விடை: ஜட்டின் தாஸ். - வேதங்களை நோக்கி திரும்பி செல்லுங்கள் என கூறியவர்?
விடை: தயானந்த சரஸ்வதி. - கி.பி.19-ம் நூற்றாண்டில் இளம் வங்காள இயக்கத்துக்கு ஊக்கமளித்தவர்?
விடை: ஹென்றி விலியன் டிரோசியோ. - இந்திய மறுமலர்ச்சியின் விடிவெள்ளி என அழைக்கப்படுபவர்?
விடை: ராஜாராம் மோகன் ராய். - யாருடைய ஆட்சியில் சென்னை, கல்கத்தா மற்றும் மும்பாய் பல்கலைகழகங்கள் நிறுவப்பட்டது?
விடை: டல்ஹௌசி பிரபு. - பிரிட்டிஶ் காலனி ஆதிக்கத்தின் விளைவு?
விடை: நவீன இயந்திரங்களும் தொழிற்சாலைகளும் அறிமுகம். - குதிராம் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆங்கில அதிகாரி யார்?
விடை: ரான்ட். - எந்த காங்கிரஸ் மாநாட்டில் கதர் இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது?
விடை: பனாரஸ் மாநாடு. - ஆங்கில ஏகாதிபத்தியத்தை முதலில் எதிர்த்த தமிழ்நாட்டைச் சார்ந்தவர்?
விடை: கட்டபொம்மன். - கட்டபொம்மன் ஆட்சி செய்த பகுதி?
விடை: பாஞ்சாலங்குறிச்சி.
Tuesday, May 02, 2006
பாஞ்சாலங்குறிச்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment