Wednesday, April 26, 2006

சென்னையில் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கியவர்

  • அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தை நிறுவியவர்?
    விடை: சர்.செய்யது அஹமது கான்.
  • பனாரஸ் இந்துப் பல்கலைகழகத்தை நிறுவியவர்?
    விடை: மதன் மோகன் மாளவியா.
  • சென்னையில் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கியவர்?
    விடை: அன்னிபெசன்ட்.
  • ஆங்கில ஆட்சியில் எந்த கடைசி இந்தியன் மீது பொய் வழக்கு போட்டு நீதிமன்றம் குற்றவாளியென தீர்ப்பளித்தது?
    விடை: மகராஜ நந்தகுமார்.
  • பிரம்ம சமாஜத்தை நிறுவியவர்?
    விடை: ராஜாராம் மோகம்ராய்.
  • ராஜாராம் மோகம்ராயின் வாரிசு?
    விடை: தேவேந்திரநாத் தாகூர்.
  • இந்தியாவில் சட்டத்தின் மூலம் "சதி" என்ற உடன்கட்டை ஏறுதலை ஒழித்தவர்?
    விடை: வில்லியம் பென்டிங் பிரபு.
  • பிரார்த்தனா சமாஜத்தை நிறுவ காரணமாயிருந்தவர்?
    விடை: ஆத்ம ராம் பாண்டுரங்கன்.
  • 476. தமிழ் பகத்சிங் என் அழைக்கப்பட்டவர்?
    விடை: வாஞ்சிநாதன்.
  • இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முதன் முறையாக சிறைக்கு சென்ற ஆங்கிலேயர்?
    விடை: அன்னிபெசன்ட்.

1 comment:

Anonymous said...

//அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தை நிறுவியவர்?
விடை: முகமது அலிஜின்னா.//

அப்டிங்கறீங்க..

நான் சர். செய்யது அஹமது கான் அப்டின்னு தான் படிச்சிருக்கேன்.