உன்னிடன் பழக
ஆரம்பித்திடாத போது வந்த
உன் பிறந்தநாளிற் கெல்லாம்
பரிசாக கணக்கு வைத்து
இருபத்தியி ரெண்டு முத்தம்
எனக்கு மட்டும் பத்தொன்பதுதானா.....
இராஜி
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
2 comments:
முத்தமும் எண்னி வைத்துள்ளீர்களா?
talaivarey.. romba nalla erukkutu...
cpk
Post a Comment