Saturday, November 25, 2006

பேசும் விரல்கள்


அன்பே
உன்னை எண்ணி
நான் அனவரதமும்
எழுதிக் குவித்த கவிதைகள்
எடுத்துக் கூற வேண்டுமானால்
என் விரல்களைக் கேட்டுப்பார்.
எழுதிய அவைக்குத் தெரியும்
என் இதயத்தின் ஓசைகள்.