Saturday, November 25, 2006
பேசும் விரல்கள்
அன்பே
உன்னை எண்ணி
நான் அனவரதமும்
எழுதிக் குவித்த கவிதைகள்
எடுத்துக் கூற வேண்டுமானால்
என் விரல்களைக் கேட்டுப்பார்.
எழுதிய அவைக்குத் தெரியும்
என் இதயத்தின் ஓசைகள்.
Subscribe to:
Posts (Atom)
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.