Saturday, November 25, 2006
பேசும் விரல்கள்
அன்பே
உன்னை எண்ணி
நான் அனவரதமும்
எழுதிக் குவித்த கவிதைகள்
எடுத்துக் கூற வேண்டுமானால்
என் விரல்களைக் கேட்டுப்பார்.
எழுதிய அவைக்குத் தெரியும்
என் இதயத்தின் ஓசைகள்.
Wednesday, October 25, 2006
Cricket World Cup 2007 schedule Based on the following groups (ranking in brackets):
Based on the following groups (ranking in brackets):
Group A
St Kitts & Nevis
1.Australia (1)
2.South Africa (5)
3.Scotland (12)
4.Holland (16)
Group B
Trinidad & Tobago
1.Sri Lanka (2)
2.India (8)
3.Bangladesh (11)
4.Bermuda (15)
Group C
St. Lucia
1.New Zealand (3)
2.England (7)
3.Kenya (10)
4.Canada (14)
Group D
Jamaica
1.Pakistan (4)
2.West Indies (6)
3.Zimbabwe (9)
4.Ireland (13)
Tuesday, October 17, 2006
எக்செலில் தேதியையும் நேரத்தையும் நுழைக்க
பதில்: Alt+Shift+D கீகளை அழுத்தினால் தேதியும், Alt+Shift+T கீகளை அழுத்தினால் நேரமும் கிடைக்கும்.
Thursday, September 28, 2006
காரண காரியங்களை ஆராயும் பகுத்தறியும் திறன்[REASONING ABILITIES]
இத்திறன்தான் மனிதனை, மக்களிடமிருந்து வேறுபடுத்துகிறது.
பகுத்தறியும் திறன் இரு வகைப்படும்
1.மொழி பகுத்தறிதல்{Verbal Reasoninig}
2.மொழியல்லாத பிறபகுத்தறிதல்{Non-verbal Reasoning}
1.மொழி பகுத்தறிதல்[verbal Reasoning]
வாய்மொழி பகுத்தறிவு மேலும் கீழ்கண்ட பிரிவுகளில் அடங்கும்
1.ஒப்புமை
2.இனவாரியாக பிரிவுகளில் அடங்கும்
3.எழுத்துவரிசை
4.இரகசிய/சங்கேத பொருள் அளித்தல்/பெறுதல்
1.ஒப்புமை.[ANALOGY]
ஒப்புமை என்பது ஒரே போலிருப்பது, பொருந்துவது அல்லது சம்பந்தப்படுவது என்று பொருள்படும்
இதற்கான வினாக்களில் இரண்டு பொருள் கொடுக்கிறேன். வார்த்தைகளுக்குகிடையேயுள்ள
தொடர்பை பொருத்தத்தை சம்பந்தத்தை புரிந்து கொண்டு இதே தொடர்பிலான ஜோடியை
கண்டுபிட்க்க வேண்டும்.
உங்களுக்காக
தொடர்புகளின் வகைகள்[Kinds of Relationships]
1.கருவியுன் அளவையும்
2.வெப்பமானி-வெப்பம்
3.ஈரமானி ஈரப்பதம்
4.அம்மீட்டர்-மின்னோட்டம்
5.சீஸ்மோகிராப்-நிலநடுகம்
அளவும் அலகும்
பொருள் கிலோகிராம்
விசை நீயூட்டன்
ஆற்றல் ஜுல்
திறன் -வாட்
தனிப்பொருளும் கூட்டமும்:-
1.மாலுமி:கூட்டம்[Sailors:Crew]
2.ஆடு:மந்தை[Cattle:Herd]
3.பூக்கள்:பூங்கொத்து[Flowers:Bouquet]
4.திராட்சை: கொத்து[Grapes:Bunch]
5.செம்மறியாடு:மந்தை[Sheep:Flock]
6.தேனீக்கள்:கூட்டம்[Bees:Swarm]
7.மனிதன்:கூட்டம்Man:Crowd]
8.கள்வர்:கும்பல்[Robber:Gang]
9.கலைஞர்:குழாம்[Artist:Troupe]
தொடரும்...................................
Wednesday, August 30, 2006
குடியுரிமை(CITIZENSHIP)
அ. பிறப்பின் மூலம்
ஆ. தலை முறையாக
இ. பதிவு செய்வதன் மூலம்
ஈ. இயற்கையாக
உ. பிறபகுதி இந்தியாவின் ஒரு பகுதியாக இணைக்கப்படுவதன் மூலம்
இதே போல இந்திய அரசியலமைப்பின் படி ஒரு இந்திய குடிமகன்(Citizen) கீழ்க் கண்ட மூன்று சூழ்நிலைகளில் இந்திய நாட்டுரிமையை(Nationality) இழக்கிறார் அவையாவன:-
அ.துறத்தல் மூலம்.
ஆ.முடித்துக் கொள்வதன் மூலம்.
இ.அரசே பறித்துக் கொள்வதன் மூலம்.
Monday, August 28, 2006
ஆயுள்காலம்(Longevity)
பிறக்கும் குழந்தை அங்குள்ள வயதை அடிப்படையாக கொண்ட
இறப்புவிகிதங்களை சார்ந்து வாழும் சராசரி வாழ்நாள் ஆகும்.
எனவே ஆயுள்காலம் ஒரு நல்ல சமூக-பொருளாதார குறிப்பான்
ஆகும்.
Friday, August 25, 2006
அரசின் கட்டுபாடும், சட்டதிட்டங்களும்
Monday, August 21, 2006
Monday, August 07, 2006
மாநில அமைச்சரவை(STATE COUNCIL OF MINISTERS)
Friday, August 04, 2006
கவிதை
நீ விரும்புவது என்னையல்ல.........
என் கவிதைகளைத் தான் என்று...............
ஆனால் உனக்கு தெரியுமா
உன்னை விரும்புவது
என் கவிதைகளல்ல
நான் தான் என்று!!!!
Sunday, July 16, 2006
உலகமக்கள் தொகை
Friday, July 14, 2006
மக்கள் தொகை
Thursday, July 13, 2006
மனித சக்த்தி
இதற்க்கு நம் நாட்டின் அறியாமை தான் முதல் காரணம் என்றுக் செல்லுகின்றேன்.
இதற்க்கு எனது நாண்பர் பிரவின் குமார் இப்படிப்பட்ட அனைத்து தகவல் களையும் அறிந்தும் மக்கள் அக்கட்டுப்பாடில் நடக்கவில்லை என்றுக் கூருகின்றார். இதைப்பற்றிய எங்கள் இருவர்குள் ஒரு உரையாடலை உங்கள் குறிஞ்சித்தமிழ் என்ற இணையத்தளத்தில் காணலாம். விரைவில்.......................
Tuesday, July 11, 2006
Transparent GIFஃபைலை பெயின்ட்சாப் புரோவில் எப்படி உருவாக்குவது?
பதில்:GIF ஃபைலைபெயின்ட்ப் புரோவில் திறந்து கொள்ளுங்கள். படத்தின் பின்புற வண்ணத்தை, டிரான்ஸ்பரன்டாக
மாற்ற விரும்புகிற வண்ண்த்துக்கு Dropper டூலை பயன் படுத்தி
மாற்றுங்கள். File=>save As கட்டளையை கொடுங்கள். Save as type என் பதில் GIF
என்பதைத் தேர்வு செய்து Options பட்டனை அழுத்துங்கள் Set the transparency value to the background color என்பதைத்
தேர்வு செய்து ஓகே, பின்பு Save பட்டனை அழுத்துங்கள்.
Friday, July 07, 2006
இரக்கம்
இரக்கம் இருக்கிறது
எவர் வீட்டு கடிதத்தையாவது
என் வீட்டில் போட்டு
தற்காலிக மகிழ்ச்சியாவது தருகிறான்
நீ தான் இரக்கமில்லாமலே இருக்கிறாய்
எனக்கு வரவேண்டிய கடிதத்தை
இன்னும் எழுத தொடங்காமல்!!
கடி
"ஐயோ, நான் பார்க்க அழகாவே இல்லியே!"
"அதனாலென்ன, நாள் முழுக்க நீங்க ஆபீஸ்லதானே இருப்பீங்க?"
Thursday, July 06, 2006
சிரிச்சு...சிரிச்சு
"கிட்டத்தட்ட அப்படியே தான்!... நான் காதலிச்ச முதல் ஆள் மாதிரியேதான் இருக்கீங்க"
2."பொன்னம்மா! கேட்டியா கதையை! என் புருசன் ஆபீஸ்ல ஒரு டைப்பிஸ்ட் பெண் பின்னாடி சுத்தறாராம்!"
"அடப்பாவி மனுஶா! அப்படியா சங்கதி! வரட்டும் இன்னிக்கு...இருக்கு..."
(படித்தவை)
Wednesday, July 05, 2006
WHY IS THE "MONA LISA"SMILLING
Never in the history of Art has one painting been so admired. This is due largely to the enigmatic smile, which has caused much speculation. He recorded in his notebooks the records of model sittings; but nowhere can be found any records of the Mona Lisa model sitting. Why is that? Who posed for him?DR: LILLIAN SCHWARTZ Labs suggests that Leonardo painted himself, and was able to support her theory by analyzing the facial features of Leonardo's face and that of the famous painting, She digitized both the self-portrait of the artist and the Mona Lisa. She flipped the self portrait and merged the two images together using a computer. She noticed the features of the face aligned perfectly! You may draw your own conclusion. Please leave feedback in our guestbook.
Lillian Schwartz is a pioneer in computer graphics and computer art. Her work is represented in major art collections and museums around the world, and has been exhibited at the Museum of Modern Art, the Metropolitan Museum of Art, the Whitney Museum of Art, the Moderna Museet in Stockholm, the Georges Pompidou, Centre Beauborg, and Grand Palais museums in Paris. A frequent lecturer at universities throughout North America, she has been visiting or adjunct professor at Kean College, the University of Maryland, New York University, Princeton University, Rutgers University and the School of Visual Arts. For many years she has been a consultant in computer graphics at ATT&T's Bell Labs. In her book The Computer Artist's Handbook she presents the problem construct: Who is really portrayed in Leonardo Da Vinci's "Mona Lisa"?
This book is considered Drawing On the Right Side of the Brain for the computer age, which shows the non artist how a computer can unleash creativity, and the artist how to use it to make new kinds of art. This eye-opening book covers concepts, techniques and applications across a whole range of artistic media and disciplines, from drawing and painting through graphics, animation, and video to computer-controlled art and computerized analysis of the art of the past. With helpful analogies to traditional art forms and a rich array of up-to-the-minute advice and examples; it offers a conceptual and hands-on approach that can be used with any computer from the home PC with simple paint and draw programs to an elaborate graphic workstation. Published by W.W.Norton, 1992 New York, London.
தேசியச் சின்னங்கள்(National Symbols)
Tuesday, July 04, 2006
என்ன வகை யு.எஸ்.பி?
இது பயன்படுத்த எளியதானது.செயல்பாட்டில் வேகமானது.பல்வேறு சாதனங்களை இதன் வழி பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது வடிவமைக்கப்படும் கம்ப்யூட்டர்களில் நிச்சயமாக ஒன்று அல்லது இரண்டு யு.எஸ்.பி போர்ட்டுகள் அமைக்கப்படுகின்றன.பழைய கம்ப்யூட்டர்களில் யு.எஸ்.பி.1.0அல்லது 1.1. இருக்கும்.புதிய கம்ப்யூட்டர்களில் யு.எஸ்.பி. 2 இருக்கும்.
சரி, நம் கம்ப்யூட்டரில் எந்த வகை யு.எஸ்.பி. போர்ட் இருக்கிறது என எப்படி அறிந்து கொள்வது? அது ஒன்றும் கடினமான வேலை இல்லை. "My Computer"ல் வலது பக்கமாகக் கிளிக் செய்திடவும். பின்வரும் மெனுவில் "Properties"என்பதைத் தேர்ந்தெடுக்கவும். (அல்லதுControl Panel சென்று அதில் System என்ற பகுதிக்குச் செல்லவும். அதில் என்ற டேபைத் தேர்ந்தெடுக்கவும்.அதில் "Hardware" என்பதைக் கண்டறிந்து அதனை விரித்தால் என்ன வருகிறது என்று பாருங்கள்.அதில் "Enhanced" என்று வந்தால் அது யு.எஸ்.பி 2 ஆகும். இல்லை என்றால் அது வேகம் குறைந்த யு.எஸ்.பி 1.0 அல்லது 1.1 ஆகும்.
Monday, July 03, 2006
Tuesday, June 27, 2006
Thursday, June 22, 2006
COMMON ABBREVIATIONS
A.B.C. -Atomic Biological and Chemical (Werfare)
A.D.B. -Asian Development Bank
A.I.D.S. -Acquired Immune Deficienty Syndroms
A.I.I.M.S. -All India Institute of Medical Science.
A.I.N.E.C. -All India Newspaper's Editors Conference.
A.M.I.E. -Associate member of the Institute of Engineers.
A.P.U -Asian Parlimantary Union.
A.R.C. -Administratative Reforms Commission.
A.S.E.A.N. -Association For South East Asian Nations.
AERB -Aromic Energy Regulatory Board.
Wednesday, June 21, 2006
அருஞ்சொற் பதங்கள்
Drafting Committee -அரசியலமைப்பு வரைவு குழு.
Constituent Assembly -அரசியலமைப்பு நிர்மாண சபை.
Preamble -அரசியலமைப்பின் முன்னுரை.
Citizenship -குடியுரிமை.
Citizenship By Desent -வாரிசு என்பதால் குடியுரிமை.
Citizenship BY Naturalisation -இயற்கையாக குடியுரிமை.
Losing Citizenship By Renunciation-வேண்டாமென்று துறத்தல் மூலம்
குடியுரிமையை இழத்தல்.
Losing Citizenship By Termination -இன்னொரு நாட்டின் பிரஜையானால்
அரசே குடியுரிமையை இல்லாமல்
ஆக்குதல்.
Losing Citizenship By Deprivation -அரசே குடியுரிமையை பறித்தல்
Fundamental Rights -அடிப்படை உரிமைகள்.
Monday, June 19, 2006
ஒட்டாதே
இனி அனுப்பும் கடிதங்களுக்கு
தபால் தலை
ஒட்டாதே
உன் இதயம் சுமந்து வரும்
கடிதங்களுக்கு
அவர்கள் ஓங்கிக் குத்துவதைத்
தாங்கமுடியவில்லை.
Thursday, May 25, 2006
மண்டல குழுக்கள்(ZONAL COUNCILS)
பட்டுள்ளது. அவையாவன.
அ. வடக்கு மண்டலம்-ஹரியானா, பஞ்சாப்,ராஜஸ்தான்,ஜம்மு
காஶ்மீர் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் போன்றவற்றை
உள்ளடக்கியது.
ஆ.தெற்கு மண்டலம்- ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கேரளா
மற்றும் கர்நாடகா.
இ. மத்திய மண்டலம்- உத்திர பிரதேசம்,மற்றும் மத்திய
பிரதேசம்.
ஈ. கிழக்கு மண்டலம்- பீகார், மேற்கு வங்காளம், அசாம்
மணிப்பூர்,திரிபுரா,மேகலாயா,நாகலாந்து மிசோரம்,
அருணாச்சல பிரதேசம்.
உ. மேற்கு மண்டலம்- மாராஶ்டிரம்,குஜராத் மற்றும் கோவா.
Wednesday, May 24, 2006
கூட்டாட்சி(FEDERAL SYSTEM)
இந்திய அரசியலமைப்பின் ஶரத்து(SHARATTHU) 256 மாநில அரசுகள் பாராளுமன்றம் இயற்றிய சட்டங்களுக்கு உட்பட்டு அரசு அதிகாரங்களை செயல்படித்த வேண்டும். மேலும் மத்திய அரசு மாநிலங்களுக்கு அரசு கொள்கையின் வழிகாட்டு விதிகளை வெளியிடவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஶரத்து(SHARATTHU) 262 மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் மற்றும் பள்ளதாக்குகள் தொடர்பான சட்டங்களைக் கூறுகிறது.
இந்த ஶரத்தின்(SHARATTHU) கீழ் பாராளுமன்றன் இரு மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பங்கீடு போன்ற தாவாக்களை தீர்க்கலாம். மேலும் ஜனாதிபதி தேவைப் பட்டால் இரு மாநிலங்களுக்கு இடையிலான குழுவை அமைக்கலாம்.
அரசியல்லமைப்பின் படி ஒரு நிதிக் குழு(FINANCE COMMISION) உருவாக்கப்பட்டுள்ளது. அது சில இனங்களிலிருந்து கிடைக்கும் வருவாயை மாநிலங்களுக்கிடையே பகிர்ந்தளிக்க உதவுகிறது. வரவினங்கள் இரு விதத்தில் ஒதுக்கப்படுகின்றன. அவையாவன் அ.மத்திய மற்றும் மாநில அரசுகளிடையேயான ஒதுக்கீடு. ஆ.மானியம் மற்றும் மாநில உதவியாக மாநிலங்களுக்கான ஒதுக்கீடு.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரவினங்கள் பற்றி நீண்ட பட்டியல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. நிதிக் குழு தலைவர் மற்றும் இதர உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமைப்பு ஆகும்.
உயர் நீதிமன்றம்(HIGH COURT)
மாநில சட்ட மன்றம்(STATE LEGISLATURE)
அவைகளையும் (சட்ட சபை, மேலவை) கொண்ட அமைப்பு ஆகும். மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அரசியலமைப்பு படி சட்டமன்றத்தின் குறைந்த பட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 60 அதிக பட்ச எண்ணிக்கை 500 ஆகும். மாநில மேலவையின் குறைந்த பட்ச எண்ணிக்கை 40 க்கு குறையாமலும் அதிக பட்சமாக மொத்த சட்ட மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்று ஒரு பங்குக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
Tuesday, May 23, 2006
மாநில ஆளுநர்(GOVERNOR)
ராஜ்ய சபா(மேல்சபை)(RAJYA SABHA)
ஆகும். 238 பேர் மாநிலங்கள் மற்றும் மாநிலப் பிரதேசங்களிலிருந்து
தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இலக்கியம், விஞ்ஞானம், கலை மற்றும்
சமூக அறிவியல் போன்றவற்றில் சிறந்த 12 பேர் ஜனாதிபதியால்
நியாமனம் செய்யப்படுகின்றனர். ராஜ்யசபா உறுப்பினர்கள் மாநில
சட்ட மன்ற உறுப்பினர்களால் மக்கள் தொகை அடிப்படையில்
விகிதாச்சார முறைப்படி ஒற்றை மாற்று வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். ராஜ்ய சபா ஒரு நிரந்தர அமைப்பு. மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி விலகுகின்றனர். முப்பது வயதுக்கு குறையாத இந்திய பிரஜைகள் எவரும் ராஜ்ய சபா உறுப்பினராகலாம். தற்போதைய ராஜ்ய சபாவின் எண்ணிக்கை 244 இதில் 232 உறுப்பினர்கள் மாநில சட்ட சபைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்.
Monday, May 22, 2006
லோக்சபா(கீழ்சபை)(LOK SABHA)
மாநிலங்களிலிருந்தும் 20 உறுப்பினர்கள் மாநிலப் பிரதேசங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.மேலும் இருவர் ஆங்கிலோ இந்திய பிரஜைகளிலிருந்து ஜனாதிபதியால் நியமிக்கப் படுகிறார். இருபத்தைந்து வயதுக்கு குறையாத எந்த ஒரு சாதாரண இந்திய பிரஜையும் இந்த அவையின் உறுப்பினராகலாம். லோக்சபாவின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். தற்போதைய 13 வது லோக் சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 545 (மாநிலங்களிலிருந்து 530, மாநிலப் பிரதேசங்களிலிருந்து 13, ஜனாதிபதியால் நியமிக்கப் பட்டவர்கள். 2)
உச்சநீதிமன்றம்(SUPREME COURT)
நீதிமன்றமாகும். இது தில்லியில் உள்ளது. இது தலைமை நீதிபதி மற்றும் 25 இதர நீதிபதிகளை அங்கமாக கொண்டது. ஒவ்வொரு நீதிபதியும் 65 வயது வரை பதவியில் தொடரலாம். நீதிபதிகள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனர்.
Sunday, May 21, 2006
பாராளுமன்றம்(PARLIAMENT)
Saturday, May 20, 2006
ஜனாதிபதி
அ.பாரளுமன்றத்தின் ஒரு அவைச் சார்ந்த உறுப்பினர்கள்.
ஆ.மாநில சட்ட சபைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்.
ஜனாதிபதி கீழ்க் கண்டோரை நியமிக்கிறார்:-
அ.பிரதமரு மத்திய அரசின் இதர மந்திரிகளும்.
ஆ. மத்திய அரசின் வழக்கறிஞர்
இ.மத்திய அரசின் தலைமை கணக்காயர்.
ஈ.மாநில ஆளுனர்கள்.
உ.உச்ச நீதி மன்ற மற்றும் உயர் நீதி மன்ற நீதிபதிகள்.
இந்திய ஜனாதிபதி கீழ்க் கண்ட மூன்று விதமான காரணங்களல் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தலாம்.
அ.போர் காரணமான நெருக்கடி (ஶரத்து 352)
ஆ.மாநிலங்களின் அரசியல் நெருக்கடி (ஶரத்து 356)
இ.நிதி நெருக்கடி (ஶரத்து 360)
திரு.அப்துல் கலாம் இந்தியவின் தற்போதைய ஜனாதிபதி ஆவார்.
இந்திய பாரளுமன்றத்தின் இரு அவைகளைச் சார்ந்த உறுப்பினர்களாலும் உதவி ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப் படுகிறார். இவர் மக்கள் தொகை அடிப்படையில் விகிதாச்சார முறைப்படி ஒறறை வாக்கு மூலம் 5 ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிட தகுதி வாய்ந்த 35 வயதைச் கடந்த இந்திய பிரஜைகள் உதவி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதி வய்ந்தவர்களாகும். திரு ஶெகாவத் தற்போதைய உதவி ஜனாதிபதி ஆவார்.
பிரதமரும் மற்ற மந்திரிகளும் ஜனாதிபதிக்கு ஆலோசனைகள் கூறி இந்திய அரசு செயல்பட உதவுகின்றனர். பிரதமரை ஜனாதிபதியே நியமிக்குறார். இது அமைச்சர்களை பிரதமரின் ஆலோசனையின் பேரில் ஜமாதிபதி நியமிக்கிறார்.
பாராளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும் அமைச்சர்களாக நியமிக்கப் படலாம். உறுப்பினர்களாக இல்லாதவர்கள் அமைச்சர்களாகவோ பிரதமராகவோ நியமிக்கப்பட்டால் 6 மாதங்களுக்குள் இரு அவைகளில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினராக வேண்டும். பிரதமருக்கு தமது மந்திரி சபையை மாற்றி அமைக்க உரிமை உண்டு.மூன்று விதமான் அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
அ. முழு அதிகாரம் கொண்ட காபினெட் அமைச்சர்கள்.
ஆ. இராஜாங்க அமைச்சர்கள்.
இ. துணை அமைச்சர்கள்.
Friday, May 19, 2006
இந்திய அரசியமைப்பு
அதன் தேவையையும், குறிக்கோள்களையும் கூறுகிறது.இந்திய
அரசியலமைப்பின் முன்னுரை பின்வருமாறு:
"We, the people of India,
having solemnly resolverd to constitute India into a
sovereing socialistic, secular Democratic Republic
and to secute to all its citizens:
Justice, social economicand politicals,
Liberty of thought, expression, belief, faith and woraship:
Equality of status and of opportunity;
And to promote among them all
Fratemity assuring the dignity of the individual
and the unity and integrity of the nation:
In our constituent assembly this twenty-sixth day of November 1949
Do our hereby adopt, enact, and give to ourselves this constitution.
இந்திய அரசியலமைப்பின் அடிப்படைத் தத்துவங்களாவன மக்களின்
, மக்களின் அரசுரிமை வயது வந்தோருக்கு வாக்குரிமை அரசு வம்ச
ஆட்சி முறை ஒழிப்பு, உச்ச நீதி மன்ற அமைப்பு, தீண்டாமை ஒழிப்பு
தனியுரிமை ஒழிப்பு, சமத்துவம்,மதசார்பின்மை பொதுவுடைமை
குடியுரிமை.
இந்தியா அபார வெற்றி
இந்த முதல் ஒருநாள் போட்டியில் ராகுல் டிராவிட் (105)ரன்களும் முகமது கைபின் (66) ரன்கள் அபார ஆட்டத்தால் இந்தியா ௫ விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு புள்ளி பெற்று முன் நிலையில் உள்ளது.
மழை காரணம்மாக 45 ஓவர் கள் கொண்டு இந்த போட்டி நிர்ணக்கப்பட்டன.டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது.
கேப்டன் பொறுப்பு ஏற்றதிலிருந்து சிறப்பாக செயல்பட்டு அணி வீரர்களுக்கு முன்னுதாரணமாக விரர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கி வரும் ராகுல் டிராவிட் நேற்று அபாரமாக பேட் செய்தார். அவர் நேற்று 99 பந்துகளில் சதமடித்தார்.ஒரு நாள் போட்டிகளில் இது அவரது 12 வது சதமாகும்.
Tuesday, May 16, 2006
அடிப்படை உரிமைகள்
இந்திய அரசியலமைப்பின் மூன்றாம் பகுதி ஶாத்து 12 முதல் 35 வரை இந்திய பிரஜைக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைக் கூறுகிறது அவையாவன
1.சமத்துவ உரிமை(ஶாத்து 14,15,16,17,18,மற்றும் 19)
2.சுதந்திர உரிமை(ஶாத்து 19 முதல் 22)
3.சுரண்டல்களிலிருந்து பாதுகாக்கப்பட உரிமை (ஶாத்து 23,24)
4.எந்த மதத்தையும் பின்பற்ற உரிமை(ஶாத்து 15 முதல் 28 வரை)
5.கல்வி மற்றும் கலாச்சார உரிமை (ஶாத்து 29, 30)
6.சொத்து உரிமை (ஶாத்து 31,31A,31B,31C,31D)
7.அரசியலமைப்பு மூலம் பரிகாரம் பெறும் உரிமை (ஶாத்து32.32அ)
Saturday, May 13, 2006
தென்னிந்தியக் கூட்டணியை
- பாளையக்காரர்களின் புரட்சி எந்த ஆண்டு வெடித்தது?
விடை: கி.பி.1799 - கட்டபொம்மன் எதிர்த்துப்போரிட்ட ஆங்கில தளபதி?
விடை: மேஜர் பானர்மேன். - எங்கு கட்டபொம்மனை தூக்கிலிட்டனர்?
விடை: கயத்தார். - பாளையக்காரர்களின் புரட்சிக்கு மற்றொரு பெயர்?
விடை: தென்னிந்தியப் புரட்சி. - கட்டபொம்மனுடைய சகோதரர் யார்?
விடை: ஊமைத்துரை - கட்டபொம்மனுக்கு தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளித்த ஆங்கிலேய கலெக்டர்?
விடை: கலெக்டர் ஜாக்சன். - தென்னிந்திய புரட்சி யாரால் நிர்வகிக்கப்பட்டது?
விடை: மருதுபாண்டியன். - திண்டுக்கல் கூட்டிணைப்பின் தலைவர்?
விடை: கோபால் நாயக்கர். - தென்னிந்தியாவை ஜம்புதீவின் தீபகற்பம் என கூறியவர்?
விடை: மருது பாண்டியன். - ஆங்கிலேயருக்கு எதிராக முதல் தென்னிந்தியக் கூட்டணியை உருவாக்கியவர்?
விடை: புலித்தேவர்.
Thursday, May 11, 2006
Friday, May 05, 2006
இன்றய அரசியல்
அல்லது
பொது நலத்துக்காகவா?
அரசியல் என்பது சாக்கடையா?
அல்லது
சாக்கடையாக மாற்றப்பட்டதா?
தேர்தலில் வெற்றி அடைந்த கட்சிகள் இடும் சட்டம் மக்களுக்காகவா?
அல்லது
சுயநலத்துக்காகவா?
முந்தய அரசியல் மக்களுக்கு நன்மையாக இருந்தா?
அல்லது
இன்றய அரசியல் மக்களுக்கு நன்மை செய்கின்றதா?
அரசியல் பணம், பதவி ஆசை கொண்டதா?
அல்லது
மக்கள் ஆசை கொண்டதா?
இன்றய அரசியல் மக்கள் நலம் கொண்டதா?
அல்லது
சுயநலம் கொண்டதா?
இன்றயா அரசியல் பழி உணர்ச்சிக் கொண்டதா?
அல்லது பாச உணர்ச்சிக் கொண்டதா?
இன்றய அரசியலில் தேர்தல்லுக்கு என்று செலவிடும் பணம் கட்சி பணம்மா?
அல்லது
மக்கள் பணமா?
இன்றய அரசியல் இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்குகின்றதா?
அல்லது
முட்டுக்கட்டையா இருக்குகின்றதா?
மக்கள் ஆட்சி என்பது முழுமையான மக்கள் நலன்னா?
அல்லது
மக்களின் உரிமையை பறிக்கும் கொள்ளை கூட்டத்தின் அமைப்பா?
சிந்திக்க வேண்டும் நமது சிந்தனைகளை முடக்க பலவிதமான கட்சிகள் எடுத்திருக்கும் ஆயுதம் என்ன என்றால்? சலுகைகள் எப்படி எனறால் எங்கள் கட்சி தேர்தலில் வெற்றி அடைந்தால் நாங்கள் மக்களுக்கு நிறையா இலவசமான நன்மைகளை செய்து தருகிறோம் என்று வாக்கு அளித்து சிந்திக்க வேண்டிய தருணங்களில் மக்களை திசைதிருப்புவது அரசியல் சூழ்ச்சி என்றுதான் கூற வேண்டும்.
Wednesday, May 03, 2006
அரசியல் சதி
Tuesday, May 02, 2006
பாஞ்சாலங்குறிச்சி
- சிறையில் 63 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த இந்தியப் புரட்சித் தலைவர்?
விடை: ஜட்டின் தாஸ். - வேதங்களை நோக்கி திரும்பி செல்லுங்கள் என கூறியவர்?
விடை: தயானந்த சரஸ்வதி. - கி.பி.19-ம் நூற்றாண்டில் இளம் வங்காள இயக்கத்துக்கு ஊக்கமளித்தவர்?
விடை: ஹென்றி விலியன் டிரோசியோ. - இந்திய மறுமலர்ச்சியின் விடிவெள்ளி என அழைக்கப்படுபவர்?
விடை: ராஜாராம் மோகன் ராய். - யாருடைய ஆட்சியில் சென்னை, கல்கத்தா மற்றும் மும்பாய் பல்கலைகழகங்கள் நிறுவப்பட்டது?
விடை: டல்ஹௌசி பிரபு. - பிரிட்டிஶ் காலனி ஆதிக்கத்தின் விளைவு?
விடை: நவீன இயந்திரங்களும் தொழிற்சாலைகளும் அறிமுகம். - குதிராம் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆங்கில அதிகாரி யார்?
விடை: ரான்ட். - எந்த காங்கிரஸ் மாநாட்டில் கதர் இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது?
விடை: பனாரஸ் மாநாடு. - ஆங்கில ஏகாதிபத்தியத்தை முதலில் எதிர்த்த தமிழ்நாட்டைச் சார்ந்தவர்?
விடை: கட்டபொம்மன். - கட்டபொம்மன் ஆட்சி செய்த பகுதி?
விடை: பாஞ்சாலங்குறிச்சி.
Wednesday, April 26, 2006
சென்னையில் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கியவர்
- அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தை நிறுவியவர்?
விடை: சர்.செய்யது அஹமது கான். - பனாரஸ் இந்துப் பல்கலைகழகத்தை நிறுவியவர்?
விடை: மதன் மோகன் மாளவியா. - சென்னையில் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கியவர்?
விடை: அன்னிபெசன்ட். - ஆங்கில ஆட்சியில் எந்த கடைசி இந்தியன் மீது பொய் வழக்கு போட்டு நீதிமன்றம் குற்றவாளியென தீர்ப்பளித்தது?
விடை: மகராஜ நந்தகுமார். - பிரம்ம சமாஜத்தை நிறுவியவர்?
விடை: ராஜாராம் மோகம்ராய். - ராஜாராம் மோகம்ராயின் வாரிசு?
விடை: தேவேந்திரநாத் தாகூர். - இந்தியாவில் சட்டத்தின் மூலம் "சதி" என்ற உடன்கட்டை ஏறுதலை ஒழித்தவர்?
விடை: வில்லியம் பென்டிங் பிரபு. - பிரார்த்தனா சமாஜத்தை நிறுவ காரணமாயிருந்தவர்?
விடை: ஆத்ம ராம் பாண்டுரங்கன். - 476. தமிழ் பகத்சிங் என் அழைக்கப்பட்டவர்?
விடை: வாஞ்சிநாதன். - இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முதன் முறையாக சிறைக்கு சென்ற ஆங்கிலேயர்?
விடை: அன்னிபெசன்ட்.
Friday, April 21, 2006
ஆசை மொழி
கசப்பும்-காதலும், அவைகளை ஆமோதிப்பவர்களின் மனதில் சந்தேகத்தையூட்டும்.
Thursday, April 13, 2006
அன்பு அன்பு
என்று நாம்
எடுத்து வந்த அடிதான்
பிழைச்சாச்சு
சொந்தமென்றும் பந்தமென்றும்
சேர்ந்திருந்தோம்
நாட்டினிலே
ராணுவம் தந்த தொல்லையினால்
நாடுவிட்டு நாடு வந்தோம்
நாமமமைதி தானிழந்தோம்!
-அனுசுயா
Wednesday, April 12, 2006
காங்கிரஸ் கட்சியில் கராத்தே தியாகராஜன்
சட்டசபை தேர்தலில் தி.மு.கவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் கராத்தே
தியாகராஜன் இன்று சேருவதாக தகவல் வெளியானது.
Monday, April 10, 2006
பொது அறிவு 1
- இந்தியாவில் அஞ்சல் முறையை அறிமுகப்படுத்தியவர்?
விடை: ராபர்ட் கிளைவ். - விதவைகள் மறுமணத்திற்கு ஆதரவளித்த இந்தியர்?
விடை: ராஜாராம் மோகன்ராய். - சிட்டகாங் ஆயுதகிடங்கு சோதனையுடன் தொடர்புடையவர்?
விடை: சூர்ய சென் - பிரம்ம ஞானசபையை நிறுவியவர்?
விடை: மேடம் பிளவட்ஸ்கி மற்றும் கர்னல் ஆல்காட். - கி.பி.1838-ல் தொடங்கப்பட்ட முதல் அரசியல் கழகம்?
விடை: குடியேறியவர் கழகம். - நவீன இந்தியாவில் முதலில் நிறுவப்பட்ட பொது சங்கம்?
விடை: நில உடைமையாளர் சங்கம். - இந்தியாவில் முதல் பல்கலைக்கழகம் எங்கு நிறுவப்பட்டது?
விடை: கல்லத்தா - இந்தியப் பணியாளர் சங்கத்தை நிறுவியவர்?
விடை: கோகலே. - தாய்நாட்டுப் பத்திரிகைச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
விடை: கி.பி.1878. - இந்தியச் சங்கத்தை நிறுவியவர்?
விடை: சுரேந்திரநாத் பானர்ஜி.
Sunday, April 09, 2006
முகமதிய ஆங்கில கீழ்த்திசை கல்லூரி
- "இயேசு கிறிஸ்துவின் போதனைகள்" நூலை எழுதியவர்?
விடை: ராஜாராம் மோகன் ராய். - முகமதிய ஆங்கில கீழ்த்திசை கல்லூரியை நிறுவியவர்?
விடை: சர் சையது அகமதுகான். - தக்காண கல்விக் கழகத்தை ஏற்படுத்தியவர்?
விடை: எம்.ஜி.ரானடே - பிரம்ம ஞான சபையின் எண்ணங்களை அன்னிபெசன்ட் அம்மையார் எந்த பத்திரிகை மூலம் பரவ செய்தார்?
விடை: நியூ இந்தியா - இந்தியாவில் முதல் இருப்புபாதை எந்த இரு நகரங்களுக்கிடையே அமைக்கப்பட்டது?
விடை: தானே முதல் மும்பாய் வரை - இந்தியாவில் ஆங்கில ஆட்சியின் போது தொழிற்சாலைகளின் வளர்ச்சியின்மைக்கு காரணம் ?
விடை: செல்வந்தர்களின் முதலீட்டுக்கு உள்நாட்டில் முன்னுரிமையின்மை - ஆப்கானிஸ்தான் மீது முன்னோக்கிய கொள்கையை கடைபிடித்த ஆங்கில கவர்னர் ஜெனரல் .
விடை: லிட்டன் பிரபு. - பிரிட்டிஶ் இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகளை அறிமுகப்படுத்தியவர்?
விடை: ரிப்பன் பிரபு. - டில்லி நகரம் எப்போது நிறுவப்பட்டது?
விடை: கி.பி. 736. - இந்தியாவில் முதல் நூல் எந்த மொழியில் அச்சிடப்பட்டது?
விடை: ரோமன்.
முக்கிய தினங்கள்.
- ஜனவரி 12 தேசிய இளைஞர் தினம்
- ஜனவரி 15 இராணுவ தினம்
- ஜனவரி 26 குடியரசு தினம், சர்வதேச கஸ்டம்ஸ் தினம்
- ஜனவரி 28 தேசிய அறிவியல் தினம்
- மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினம்
- மார்ச் 15 உலக ஊனமுற்றோர் தினம்
- மார்ச் 21 உலக வன தினம்
- ஏப்ரல் 7 உலக ஆரோக்கிய தினம்
- ஏப்ரல் 22 பூமி தினம்
- மே 1 தொழிலாளர் தினம்
- மே 3 பத்திரிகை சுகந்திர தினம்
- மே(இரண்டாம் ஞாயிறு) தாய் தினம்
- மே 8 உலக செஞ்சிலுவை தினம்
- மே 15 சர்வதேச குடும்ப தினம்
- மே 17 உலக தகவல் தொடர்பு தினம்
மே 24 காமன் வெல்த் தினம் - மே 31 புகையிலை எதிர்ப்பு தினம்
- ஜுன் 5 உலக சூற்றுச் சூழல் தினம்
- ஜுன் 20 தந்தையர் தினம்
- ஜுலை 11 உலக மக்கள் திகை தினம்
- ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு தினம், நாகசாகி தினம்
- ஆகஸ்ட் 15 சுதந்திர தினம்
- ஆகஸ்ட் 29 தேசிய விளையாட்டு தினம்
- செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்
- செப்டம்பர் 8 உலக எழுத்தறிவு தினம்
- செப்டம்பர் 16 உலக ஒசோன் தினம்
- செப்டம்பர் 26 காது கேளாதோர் தினம்
- செப்டம்பர் 27 உலக சுற்றுலா தினம்
- அக்டோபர் 1 உலக முதியோர் தினம்
- அக்டோபர் 3 உலக குடியிருப்பு தினம்
- அக்டோபர் 4 உலக விலங்கு நல தினம்
- அக்டோபர் 8 இந்திய விமானப் படை தினம்
- அக்டோபர் 9 உலக தபால் நிலைய தினம்
- அக்டோபர் 10 தேசிய தபால் நிலைய தினம்
- அக்டோபர் 14 உலக தர தினம்
- அக்டோபர் 16 உலக உணவு தினம்
- அக்டோபர் 24 ஐக்கிய நாடுகள் தினம்
- நாவம்பர் 14 குழந்தைகள் தினம்
- டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் தினம்
- டிசம்பர் 4 கடற்படை தினம்
- டிசம்பர் 10 மனித உரிமை தினம்
- டிசம்பர் 23 விவசாயிகள் தினம்
Friday, April 07, 2006
பிரம்ம சமாஜம் [1828]
- எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
விடை: கி.பி. 1828 - ஆரிய சமாஜத்தை நிறுவியவர்
விடை: தயானந்த சரஸ்வதி - தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர் என்ன?
விடை: மூலசங்கரர். - இந்துமத்தின் மார்டின் லூதர் என வர்ணிக்கப்படுபவர்?
விடை: தயானந்த சரஸ்வதி - தயானந்த ஆங்கில வேதகல்லூரியை லாகூரில் நிறுவியவர்?
விடை: லாலா ஹன்ஸ் ராஜ். - பிரம்ம ஞான சபையின் தலைமையிடம் இந்தியாவில் எங்கு அமைந்து உள்ளது?
விடை: சென்னை. - பனாரஸ் நகரில் மத்திய இந்துக் கல்லூரியை நிறுவியவர்?
விடை: அன்னிபெசன்ட் - முகமதிய இலக்கிய கழகத்தை நிறுவியவர்?
விடை: நவாப் அப்துல் லத்தீப். - அகமதிய இயக்கத்தை நிறுவியவர்?
விடை: மிர்சா குலாம் அகமது.
இந்தியாவில் சிவில் சர்வீஸ் முறையை ஏற்படுத்தியவர்.
இந்தியாவில் சிவில் சர்வீஸ் முறையை ஏற்படுத்தியவர்.
விடை: ரிப்பன் பிரபு.
ஆங்கிலப் பாராளுமன்றம் எப்போது ஒழுங்குமுறை சட்டத்தை இயற்றியது
விடை:கி.பி.1773
இந்தியாவின் கடைசி முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர்ஶா எந்த நாட்டிற்கு ஆங்கிலேயர்களால் நாடுகடத்தப்பட்டார்?
விடை: பர்மா
கி.பி. 1854-ல் டல்ஹௌசி பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கியமான துறை
விடை: பொதுப்பணித்துறை
தபால் மற்றும் தந்தி இலாகா இந்தியாவில் யாருடைய ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
விடை: டல்ஹௌசி பிரபு.
கி.பி. 1878 ல் தாய்நாட்டு பத்திகைச் சட்டத்தை ரத்து செய்தவர்?
விடை: ரிப்பன் பிரபு.
இந்தியச் சங்கத்தை எற்படுத்தியவர்?
விடை: சுரேந்திரநாத் பானர்ஜி
சம்பல்பூர் பகுதியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்திய தலைவர் யார்?
விடை: சுரேந்திர சாகி
கல்கத்தாவில் ஆசியச் சங்கத்தை நிறுவியவர்?
விடை: சர் வில்லியம் ஜாண்
இந்த்ய மறுமலர்ச்சியின் தந்தை என அழைக்கப்படுபவர்?
விடை: ராஜாராம் மோகன் ராய்
ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு எந்த நோக்கத்தில் வந்தனர்
விடை: வியாபாரம் செய்வதற்கு.
வாரிசுயில்லா கொள்கையை அறிமுகப்படுத்தியவர்.
விடை: டல்ஹளசி பிரபு.
ஜமீன்தார் முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர்.
விடை: கானிங் பிரபு.
யாருடைய ஆட்சிக்காலத்தில் வங்காளத்தில் நிலையான நிலவரித்திட்டம் அமுல்படுத்தப்பட்டது?
விடை: காரன் வாலிஸ் பிரபு.
முகலாயப் பேரரசின் கடைசி மன்னர் யார்?
விடை: இரண்டாம் பகதூர்ஶா.
வங்கப்பிரிவினையை அறிமுகப்படுத்தியவர்.
விடை: கர்சன் பிரபு.
தமிழ் நாட்டின் திலகர் என அழைக்கப்பட்டவர்.
விடை: வ.உ.சிதம்பரம்.
வங்கப் பிரிவினையின் முக்கிய நோக்கம்.
விடை: வங்காளத்தில் தேசீய ஒற்றுமையை பலவீனப்படுத்த.
ராணுவத்தில் சேருவதற்கான பொதுத்துறைச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
விடை: கி.பி.1856.
கி.பி.1856-ம் ஆண்டு ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு சட்டம் யாரால் இயற்றப்பட்டது?
விடை: கானிங் பிரபு.
Thursday, April 06, 2006
ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி
விடை: கி.பி.1600.
478. தமிழ் நாட்டிலிருந்து காங்கிரஸ் கட்சியில் இருந்த தீவிரவாத பிரிவு உறுப்பினர்களுள் முக்கியமானவர்.
விடை: சுப்பிரமணிய சிவா.
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் கப்பற்படையின் பெயர் என்ன?
விடை: பாம்பே மரைன்.
இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை முதலில் போதனை செய்தவர்.
விடை: புனித தாமஸ்.
எப்போது ஆங்கில சட்டம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது?
விடை: ஆகஸ்ட் 1,1672.
சென்னையை பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து ஆங்கிலேயர்கள் எந்த உடன்படிக்கை மூலம் திரும்ப பெற்றனர்?
விடை: எய்லா ச்ப்பேல், 1749.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் பின்பற்றிய கொள்கை.
விடை: பிரித்தாளும் கொள்கை.
இந்தியாவில் பிரிட்டிஶ் பேரரசை நிறுவ வழுவகுத்தவர் யார்?
விடை: ராபர்ட் கிளைவு.
பர்மாவை இந்தியாவின் ஒரு பகுதியாக பிரிட்டிஷ் அரசு எந்த ஆண்டு இணைத்துக் கொண்டது?
விடை: கி.பி.188620.
எந்தப் போருக்குப் பிறகு கிழக்கிந்திய கம்பெனி மெதுவாக தங்கள் படைபலத்தை பயன்படுத்தி இந்தியப் பகுதிகளை கைப்பற்றியது.
விடை: பிளாசிப் போர்.
Wednesday, April 05, 2006
கொள்குறி வகை வினாக்கள்
விடை: வாஸ்கோடகாமா.
2.ஐரோப்பியர்களால் முதலில் கைப்பற்றப்பட்ட இந்தியப் பகுதி?
விடை: கோவா.
3.இந்தியாவுக்கு முதலில் விஜயம் செய்த ஐரோப்பியர் யார்?
விடை: நிக்கோலா கான்டி.
4.கிழக்கிந்திய கம்பெனியை நிறுவ ஒப்புதல் அளித்த இங்கிலாந்து மன்னர் யார்?
விடை: முதலாம் எலிசபெத்.
5.கி.பி 1613-ம் ஆண்டு ஐகாங்கீர் மன்னரின் ஒப்புதல் பெற்று தொடங்கப்பட்ட அயல்நாட்டு வியாபாரக் கம்பெனி எது?
விடை: போர்த்துக்கீசிய வியாபார கம்பெனி.
6.எளிதில் யாரும் கைபற்ற முடியாத பாதுகாப்பு அரணைக் கொண்டுள்ள கோட்டை இந்தியாவில் எங்குள்ளது?
விடை: கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டை.
7.பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்த இந்தியப்பகுதி எது?
விடை: சந்திர நாகூர்.
8.இந்தியாவின் எந்த இந்தியப்பகுதி போர்துகீசியரின் ஆதிக்கத்தில் இதுந்தது.
விடை: டாமன்.
9.ஆங்கிலேயர்களின் முதல் தொழிற்சாலை இந்தியாவில் எங்கு
நிறுவப்பட்டது?
விடை: சூரத்.
10.ஆந்தித கேசரி என அழைக்கப்பட்டவர்.
விடை: பிரகாசம் ரெட்டி.
Tuesday, April 04, 2006
மின்னஞ்சல் கடிதங்களை வரிசைப்படுத்த
இவற்றை வரிசைப்படுத்தலாம். எம்.எஸ்.அவுட்லுக் அல்லது அவுட்லுக்
எக்ஸ்பிரஸ் மூலம் தங்கள் கடிதங்களை இறக்கிப் படிப்பவர்கள்
கீழ்க்கண்டவாறு செயல் படவும். இன்பாக்ஸினைக் கவனியுங்கள். அதன்
தலைப்பில் கட்டங்கள் மிதாக சில சில தலைப்புக்கள் இருக்கும். From, subject, Received, ect... என இவை இருக்கும். இதில் எந்ததலைப்பின் கீழ் நீங்கள் பிரித்து அடுக்க விரும்புகிறீர்களோ அதன் தலைப்பில் சென்று கிளிக் செய்திடுங்கள். கடிதங்கள் அனைத்தும் அதற்கேற்றவகையில்
அடுக்கப்பட்டுவிடும். அனுப்பியவர் வ்ரிசையில் பெற்ற நாள் வரிசையில் கடித அளவு வரிசையில் என பல வகைகளில் அடுக்கலாம். அதே போல இந்த வரிசை மாற்றிப் பெற வேண்டும்மெனில் மீண்டும் அப்போதைய
தேவைக்கேற்ப வரிசைப்படுத்தலாம். இதில் கர்சரை மேல் கட்டத்தில்
வைத்திடுகையில் அம்புக்குறி மேல் நோக்கி இருந்தால் கடிதங்கள் A to z or oldest date to newest என வரிசைப்படுத்தப்படும்.
வரிசைப்படுத்தப்படும்.
தெரியுமா?
2. இந்தியாவில் மிக உயரமான நீர் வீழ்ச்சி-ஜோக் நீர்வீழ்ச்சி, மைசூர்.
3. இந்தியாவில் மிகப் பெரிய ஏரி-காஷ்மீரில் உள்ள ஊலர் ஏரி.
4."வெப்" என்ற கம்யூட்டர் நெட்வொர்க்கினை உருவாக்கியவர்- பெர்ன்ர்ஸ்ஸீ.
5.இந்தியாவில் ரயில்வே மியூசியம் அமைந்துள்ள இடம்-புது டில்லி.
6.இந்திய ராணுவத்தின் முதல் தலபதி ஜெனரல்-கே.எம்.கரியப்பா.
7.இந்தியாவில் ஐ எஸ் ஒ 9002 சான்றளிக்கப்பட்ட முதல் துறைமுகம்-தூத்துக்குடி
Monday, April 03, 2006
Thursday, March 30, 2006
Wednesday, March 29, 2006
மின்னல்
பளீச் என்று வந்தாய்,
நான் பிரமித்தேன்
என் விளியால் உன்னை
உற்று நோக்கினேன்,
இருளாக்கி விட்டாய்
என் விளிகளை.
Tuesday, March 28, 2006
பேருந்து
ஆனால்,
என்னை சுமந்து சென்றாய்
என் மனதில் யோசித்தேன்,
சிரித்தேன்,
உன்னிடம் ஒன்றை எதிர்பார்த்தேன்,
ஆனால்,
என்னிடம் பணத்தை பெற்று விட்டாய்.
Monday, March 27, 2006
வந்தே மாதரம் என்போம் - எங்கள் வந்தே மாதரம்
ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மமித் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ரயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே
ஈனப் பறையர்க ளேனும் - அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத்த ராய்விடு வாரோ? - பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ?
ஆயிரம் உண்டிங்கு ஜாதி- எனில்
அன்னியர் வந்து புகலென்ன நீதி? ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ?
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?
எப்பதம் வாய்த்திடு மேனும் நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்
புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்
அன்பு
நரேன்
Sunday, March 26, 2006
இயற்கை எழில் கொஞ்சும் "சிக்கிம்"
அப்படியானால் நீங்கள் கட்டாயம் போக வேண்டிய மாநிலம் சிக்கிம். பனி
மூடிய சிகரங்கள், ஆல்பின் மலர்கள், வண்ண வண்ண கூரைகளைக் கொண்ட
மத குருக்களின் மடாலயங்கள் என் மனதைக் கொள்ளை கொள்ளும் பல்
அழகான இடங்கள் உள்ளன.அது மட்டுமின்றி அந்த மக்களின் உழைப்பில்
உருவான பல பொருட்களும் கட்டடங்களும் சிறப்பானவையே. இவை
அனைத்தையும் சிறிது கூட சலிப்பு இல்லாமல் பார்த்து ரசிகாலாம். இவ்
இடம் பற்றிய முழுவிவரங்களையும் www.sikkiminfo.net இணைய தளத்தில்
பார்க்கலாம். இமய மலையின் இயற்கை அழகு, அங்குள்ள பள்ளதாக்குகள்,
தாவரங்கள், பறவை இனங்கள் ஆகியவையும் இந்த தளத்தில்
காட்டபடுகின்றன.
Thursday, March 23, 2006
கவிதை
உன் வரவை எதிர்நோக்கினேன்,
மழை
என்னை நோக்கி வந்தாய்;
எழுதியவர்
ஜெ.ஜஸ்டின் கிறிஸ்டோபர்.
Wednesday, March 22, 2006
விதவை மறுமணம் பற்றிப் பாரதியின் கருத்தும்-விவாதமும்
அடிமையாக்கும் நிலை ஏற்ப்பட்டது. பொருளாதாரக் காரணிகளுக்காக
உருவாக்கப்பட்டது பெண்ணடிமைத்தனம் அரசியலால் வளர்த்தெடுக்கப்பட்ட
பண்பாட்டால் பாதுகாக்கப்பட்டது. ஆண்மட்டுமே ஆளத்தகுதியுடையவன் என்ற
கருத்துவின் மூலம் முடிவெடுக்கும் அதிகாரங்கள் ஆணுக்குரியதாக
வரையறுக்கப்பட்டன. இந்தியாவில் பெண்ணடிமைத்தன்ம் ஆண் மேலாதிக்க
உணர்யுகளோடும், முதலாளித்துவ சமூக அமைஉபோடும் மத சாதிய
மரபுகளோடும்,பின்னிப் பிணைந்து வளர்க்கப்பட்டது.
சமூகம்
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்
'என்குலம்'என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து ம்கிழ்ச்சிகொள்!
அறிவை விரிவுசெய்; அகண்ட மாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைத்துக் கொள்! உன்னை சங்கம மாக்கு!
மானிட சமுத்திரம் நானென்று கூவு!"
"இமய சாரலில் ஒருவன் இருமினால்
குமரியி லிருந்து மருந்துகொண்டு ஓடினான்."
கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல், சமூகம் இப்படி இருந்தது என்று
கூறுகிறார். கம்பன்
நான் படித்தவை.
மருத்துவம்
Tuesday, March 21, 2006
பொது அறிவு
குறிப்புகள்
முடிவடைந்துவிட்டன.தொழில் நுட்ப்ப பணிகள் தற்போது தொடங்கப்
பட்டுள்ளன். 2007-ம் ஆண்டில் ஆணுமின் நிலையம் செயல்படத் துவங்கும்.
முதல் கட்டமாக 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்' என
திட்ட தொழில் நுட்ப இய்க்குநர் குவாசா அலெக்ஸாண்டர் தெரிவித்து
உள்ளார்.
ஆராய்ச்சி மேற் கொள்வதற்காக வெள்ளி கிரகத்திற்கு ஐரோப்பா விண்கலம்
அனுப்பியுள்ளது. ரஶ்யாவில் உள்ள பைக்கனூர் விண்வெளி மையத்திலிருந்து 09.11.2005 அன்று அனுப்பப்பட்டது. 'வீனஸ் எக்ஸ்பிரஸ்' என்றழைக்கப்படும்
இந்த விண்கலம் வெள்ளி கிரகத்தைச் சென்றடைய 153 நாட்கள் ஆகும்.
வெள்ளி கிரகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் முதல் விண்கலம் இது என்பது குறிப்பிடதக்கது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் அனைத்து விலங்குகள் குறித்த
விவரங்களை இன்டர்நெட் மூலம் பார்க்க சிறப்பு வசதிகள் ய்யப்பட்டுள்ளன். இதற்காக உயிரியல் பூங்காவின் இணையதளம், டி.சி.எஸ். நிறுவனத்தின் உதவியுடன் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
நாட்டின் தொழில் நிறுவனங்களின் வளர்சிக்கு இடையூறாக இருக்கும் தடைக் கற்களை அகற்ற அரசு உறுதி பூண்டுள்ளது. அதே நேரத்தில் நாட்டிலுள்ள
ஏழை மக்களின் வாழ்க்கையையும் முன்னேற்றியாக வேண்டும். அப்போதுதான் தடையற்ற வளர்ச்சி பாதையில் செல்லமுடியும் என்று பிரமர் டாக்டர்.மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
Wednesday, March 15, 2006
திருக்குறள்
கற்றதனால் ஆய பயன் என்கொல்,வாலறிவன்
மலர்மிசை ஏகிளாள் மாணடி சேர்ந்தார்
வேண்டுதல் வேண்டாமை இலான்டி சேர்ந்தார்கு
இருள்சேர் இருவினையும் சேரா: இறைவன்
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஓழுக்க
தனக்குஒவமை இல்லாதவான் தான்சேர்ந்தார்க்கு அல்லால்
அறஆழி அந்தணன் தான்சேர்ந்தாஇக்கு அல்லால்
கோள் இல்பொறியில் குணம் இலவே எண்குணத்தான்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர்,நீந்தார்
2.வான் சிறப்பு
தானமிழ்தம் என்றுஉணரற் பாற்று.
துப்பார்க்குத் துப்புஆய துப்புஆக்கித் துப்பார்க்குத்
துப்பாஆய தூஉம் மழை.
வீண்இன்று பொய்ப்பீன் விரிநீர் வியனுலகத்து
உன்நின்று உடற்றும் பசி.
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளம்குன்றிக் கால்.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றுஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றுஆங்கே
பசும்புல் தலைகாண்பது அரிது.
நெடும்கடலும் தன்நீர்மை குன்றும் தடித்துஎழிலி
தான்நல்காது ஆகி வீடின்.
சிறப்போடு பூசனை செல்லது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்காது எனின்.
நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
3.நீத்தார் பெருமை
வேண்டும் பனுவல் துணிவு.
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிகொண் டற்று.
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
உரனென்னும் தோட்டியான் ஒர்ஐந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்பிற்குஒர் வித்து.
ஐந்துஅறிவித்தாள் ஆற்றல் அகல்விசும்பு உளார்கோமான்
இந்திரனே சாலும் கரி.
செயற்குஅரிய செய்வார் பெரியார்:சிரியர்
செயற்குஅரிய செய்கலா தார்.
சுவைஒளி ஊறுஒசை நாற்றமென்னு ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
குணம்என்னும் குன்ஏறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுக லாள்.
4.அறன் வலியுறுத்தல்
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு.
ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்.
மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.
அழுக்காறு அவாவெகுளி இன்னாசொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
அன்று அறிவாம் என்னாது அறம்செய்க:மற்றுஅது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
அறத்துஆறு இதுஎன வேண்டா:சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் ஆஃதுஒருவன்
வாழ்நாள் வழிஅடைக்கும் கல்.
அறத்தான் வருவதேஇன்பம் மற்று எல்லாம்
புறத்த புகழும் இல.
செயல்பாலது ஓரும் அறனே:ஒருவற்கு
உயற்பாலது ஒரும் பழி.
5.இல்வாழ்க்கை
நல்ஆற்றின் நின்ற துணை.
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
தென்புலத்தார், தெய்வம், விருந்துஒக்கல் தான்என்றுஆங்கு
ஐம்புலத்துஆறு ஒம்பல் தலை.
பழிஅஞ்சிப் பாத்துஊண் உடைத்துஆயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
அன்பும் அறனும் உடைத்துஆயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
அறத்துஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்துஆற்றில்
போஒய்ப் பெறுவது எவன்.
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
ஆற்றின் ஒழுக்கி, அறன்இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை ஆஃதும்
பிறன்பழுபது இல்லாயின் நன்று.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உரையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
6.வாழ்க்கைத் துணை நலம்.
வளத்தக்காள் வாழ்கைத் துணை.
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின்,வாழ்க்கை
எனைமாட்சித்து ஆயினும் இல்.
இல்லதென் இல்லவள் மாணபானால்,உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.
பெண்ணின் பெருத்தக்க யாஉள,கற்புஎன்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதுஎழுவாள்
பெய்யெனப் பெய்யுன் மழை.
தற்காத்துத் தற்க்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்வுஇலான் பெண்.
சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழுன் உலகு.
புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
மங்கலம் என்ப மனைமாட்சி;மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கள் பேறு.
7.மக்கட்பேறு
மக்கள்பேறு அல்ல பிற.
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின்.
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையாள் வரும்.
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூள்.
மக்கள்மெய் தீண்டல் உடற்குஇன்பம்; மற்றுஅவர்
சொல்கேட்டல் இன்பம் செவிக்கு.
குழல்இனிது யாள்இனிது என்பதம் மக்கள்
மழலைசொல் கேளா தவர்.
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
தம்மிள் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்உயிர்க்கு எல்லாம் இனிது.
ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்க்கும் தன்மகளைச்
சான்றோன் எனகேட்ட தாய்.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொலெனும் சொல்.
8.அன்புடைமை
புன்கணீர் பூசல் தரும்.
அன்புஇலார் எல்லாம் தமக்குரியர் அன்புஉடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
அன்போடு இயைந்த வழக்குஎன்ப;ஆர் உயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
அன்புஈனும் ஆர்வம் உடைமை;அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.
அன்புஉற்று அமர்ந்த வழக்க்குஎன்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்;
மறத்திற்கும் அஃதே துணை.
என்பு இலதனை வெயில்போலக் காயுமே
அன்பு இலதனை அறம்.
அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்காண்
வற்றல் மரம்தளிர்த்து அற்று.
புறத்துஉறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துஉறுப்பு அன்பு இலவர்க்கு.
அன்பின் வழியது உயிர்நிலை;அஃதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
Tuesday, March 14, 2006
9.விருந்தோம்பல்
இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விந்துஓம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா
மருந்துஎனினும் வேண்டற்பாற்று அன்று.
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
வித்தும் இடல்வேண்டும்,கொல்லோ விருந்துஓம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்துஇருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
இனைத்துணைத்து என்பதுஒன்று இல்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
பரிந்துஓம்பிப் பற்றுஅற்றேம் என்பர் விருந்துஓம்பி
வேள்வி தலைப்படா தார்.
உடைமையுள் இன்மை விருந்துஓம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
Wednesday, March 08, 2006
Thursday, March 02, 2006
Fine Friends open my eyes, Smart Friends open my mind but only sweet Friends Heart, Have a NICE day to ALL
AGE OF SONGS
1 to 8 : Anajali Anjali ...............
9 to 13 Enakoru Girl Friend ...........
14 to 25 Nam vayathuku vantho ........
26 to 40 Asai 100 vagai ...............
40 to 60 Enge Nimmathe ..........
Above 60 No songs Music only
JOKES ..............
Husband : Coffe Roba Stronga iruke enna pottae?
Wife : Oru spoon cement poten.