பொறுக்கி எடுத்து பொருத்த
முடியாமல் கிடக்கிறது
என் பாசத்திற்கு உன்
வெகுமானம் அவமானம் என்றால்
தாராளமாக தாங்கிக் கொள்கிறேன்
உன் மீது நான் கொண்ட
பாசத்திற்காக வாதாடுவது
அது உனக்கு விளையாட்டு
அது எனக்கு வலி அதற்காக
நான் உன்னோடு வழக்காட வரவில்லை.
உன்னால் மௌனித்து போன
மனசு மரணித்து கிடக்கிறது.
இனியும் சொல்ல ஏதும் இல்லை அண்ணா
மௌனத்தை தவிர இனியும் என்ன
இருக்கிறது நமக்கிடையில்???????
தீபா
1 comment:
பொறுக்கி எடுத்து பொருத்த ஆட்கள் தேவை படுகிறதா?
Post a Comment