
அன்பே
உன்னை எண்ணி
நான் அனவரதமும்
எழுதிக் குவித்த கவிதைகள்
எடுத்துக் கூற வேண்டுமானால்
என் விரல்களைக் கேட்டுப்பார்.
எழுதிய அவைக்குத் தெரியும்
என் இதயத்தின் ஓசைகள்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
Based on the following groups (ranking in brackets):
Group A
St Kitts & Nevis
1.Australia (1)
2.South Africa (5)
3.Scotland (12)
4.Holland (16)
Group B
Trinidad & Tobago
1.Sri Lanka (2)
2.India (8)
3.Bangladesh (11)
4.Bermuda (15)
Group C
St. Lucia
1.New Zealand (3)
2.England (7)
3.Kenya (10)
4.Canada (14)
Group D
Jamaica
1.Pakistan (4)
2.West Indies (6)
3.Zimbabwe (9)
4.Ireland (13)
இந்திய அரசியலமைப்பின் இரண்டாம் பகுதி குடியுரிமையைக் கூறுகிறது இந்திய அரசியலமைப்பு ஒற்றை மற்றும் சம குடியுரிமையைக் கூறுகிறது 1955- ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்திய குடியுரிமை சட்டம்(Indian Citizenship Act 1955) ஒருவர் இந்திய பிரஜையாக கீழக்கண்ட ஐந்து வழிகளைக் கூறுகிறது.
இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி தத்துவத்திலானது. கூட்டாட்சி அமைப்பு அதிகாரத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளிடையே பகிர்ந்தளிக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் தன்னிச்யையானது. மத்திய மாநில அரசுகளுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு காண தன்னிச்சை பெற்ற நீதிமன்றம் உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசாங்களின் சட்டபூர்வமான அதிகாரங்கள் அரசியலமைப்பின் எழாவது அட்டவணையில் மூன்று பட்டியல்களில் கொடிக்கப்பட்டுள்ளது. அவை மத்திய பட்டியல்(CENTRAL LIST) மாநில பட்டியல்(STATE LIST) மற்றும் இணை பட்டியல்(CONCURRENT LIST) ஆகும். மத்திய பட்டியல் 91 துறைகளையும், மாநில பட்டியல் 61 துறைகளையும், இணை பட்டியல் 51 துறைகளையும்(ஆதாரம்:INDIAN CONSTITUTION -M.V.PYLEE)கொண்டுள்ளது. பாராளுமன்றம் மத்திய பட்டியலிலுள்ள துறைகளையும் பாராளுமன்றமும் சட்டமன்றமும் இணைந்து இணை பட்டியலிலுள்ள துறைகளையும், மாநில சட்த மன்றம் மாநில பட்டியலிலுள்ள துறைகளையும் கட்டுபடுத்த சட்டம் வகுக்கிறது.
ஒரு மாநிலத்தின் மாநில அளவிலான உயர்ந்த நீதிமன்றம் உயர் நீதிமன்றமாகும். இது தலைமை நீதிபதியையும் இதர நீதிபதிகளையும் அங்கமாகக் கொண்டது. இந்த நீதிமன்றத்திற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் நீதிபதிகள் கிடையாது. ஜனாதிபதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மாநீல ஆளுநரின் ஆலோசனையின் பேரில் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கிறார்.
மாநில சட்த மன்றம் ஆளுனரையும், ஒன்றோ அல்லது இரண்டோ
இதன் உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். இவ் அவையின் அதிகபட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கை 552 ஆகும். இதில் 530 உறுப்பினர்கள் பல
சிவில் மற்றும் கிரிமினல் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் தகுதி கொண்ட இந்தியாவின் உயர்ந்த நீதிமன்றமே உச்ச
இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இந்திய அரசின் முடிவுகளை- செயல் திட்டங்களை செயல் படுத்தும் அதிகாரம் பெற்ற ஒருவரே ஜனாதிபதி ஆவார். இவரே நாட்டின் பாதுகாப்பு படைகளின் (முப்படைகளின்) தலைவர் ஆவர். பாராளுமன்றத்தின் லோக்சபாவிற்கு போட்டியிட தகுதி வாய்ந்த 35 வயது நிரம்பிய எந்த ஒரு இந்திய பிரஜையும் இந்திய ஜனாதிபதி ஆவதற்கு தகுதி வாய்ந்தவர் ஆவார். ஜனாதிபதி 5 ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்.ஜனாதிபதி தேர்தலில் கீழ்க் கண்டோர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.
ஜமைக்கா ஒருநாள் போடி: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி.இந்தியாவில் சிவில் சர்வீஸ் முறையை ஏற்படுத்தியவர்.
விடை: ரிப்பன் பிரபு.
ஆங்கிலப் பாராளுமன்றம் எப்போது ஒழுங்குமுறை சட்டத்தை இயற்றியது
விடை:கி.பி.1773
இந்தியாவின் கடைசி முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர்ஶா எந்த நாட்டிற்கு ஆங்கிலேயர்களால் நாடுகடத்தப்பட்டார்?
விடை: பர்மா
கி.பி. 1854-ல் டல்ஹௌசி பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கியமான துறை
விடை: பொதுப்பணித்துறை
தபால் மற்றும் தந்தி இலாகா இந்தியாவில் யாருடைய ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
விடை: டல்ஹௌசி பிரபு.
கி.பி. 1878 ல் தாய்நாட்டு பத்திகைச் சட்டத்தை ரத்து செய்தவர்?
விடை: ரிப்பன் பிரபு.
இந்தியச் சங்கத்தை எற்படுத்தியவர்?
விடை: சுரேந்திரநாத் பானர்ஜி
சம்பல்பூர் பகுதியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்திய தலைவர் யார்?
விடை: சுரேந்திர சாகி
கல்கத்தாவில் ஆசியச் சங்கத்தை நிறுவியவர்?
விடை: சர் வில்லியம் ஜாண்
இந்த்ய மறுமலர்ச்சியின் தந்தை என அழைக்கப்படுபவர்?
விடை: ராஜாராம் மோகன் ராய்
