Friday, April 07, 2006

இந்தியாவில் சிவில் சர்வீஸ் முறையை ஏற்படுத்தியவர்.

இந்தியாவில் சிவில் சர்வீஸ் முறையை ஏற்படுத்தியவர்.
விடை: ரிப்பன் பிரபு.
ஆங்கிலப் பாராளுமன்றம் எப்போது ஒழுங்குமுறை சட்டத்தை இயற்றியது
விடை:கி.பி.1773
இந்தியாவின் கடைசி முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர்ஶா எந்த நாட்டிற்கு ஆங்கிலேயர்களால் நாடுகடத்தப்பட்டார்?
விடை: பர்மா
கி.பி. 1854-ல் டல்ஹௌசி பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கியமான துறை
விடை: பொதுப்பணித்துறை
தபால் மற்றும் தந்தி இலாகா இந்தியாவில் யாருடைய ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
விடை: டல்ஹௌசி பிரபு.

கி.பி. 1878 ல் தாய்நாட்டு பத்திகைச் சட்டத்தை ரத்து செய்தவர்?
விடை: ரிப்பன் பிரபு.
இந்தியச் சங்கத்தை எற்படுத்தியவர்?
விடை: சுரேந்திரநாத் பானர்ஜி
சம்பல்பூர் பகுதியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்திய தலைவர் யார்?
விடை: சுரேந்திர சாகி
கல்கத்தாவில் ஆசியச் சங்கத்தை நிறுவியவர்?
விடை: சர் வில்லியம் ஜாண்
இந்த்ய மறுமலர்ச்சியின் தந்தை என அழைக்கப்படுபவர்?
விடை: ராஜாராம் மோகன் ராய்


No comments: