பட்சிகளைப் பிடிப்பதற்கு ஆசைமொழி பேசி அவைகளை அருகே அழைக்க முயலுவது போல என்னிடம் என் நாண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு என்னை முகஸ்துதி செய்கிறர்கள் ஆனல் உள்ளூர அவர்கள் என்மீது கொண்டுள்ள துவேஶம் எனக்கு நன்றகப் புலப்படுகிறது. இத்தகையவர்கள் என்னை நேர்முகமாகவே ஏசி என்னைத் தூஶித்தாலும் நானும் அவர்களை எவ்வளவோ பாராட்டுவேன்- அவர்களுக்காக இரக்கமும் பட்டிருப்பேன்.
கசப்பும்-காதலும், அவைகளை ஆமோதிப்பவர்களின் மனதில் சந்தேகத்தையூட்டும்.
1 comment:
A nice assai mozhi
Post a Comment