Monday, April 10, 2006

பொது அறிவு 1

  • இந்தியாவில் அஞ்சல் முறையை அறிமுகப்படுத்தியவர்?
    விடை: ராபர்ட் கிளைவ்.
  • விதவைகள் மறுமணத்திற்கு ஆதரவளித்த இந்தியர்?
    விடை: ராஜாராம் மோகன்ராய்.
  • சிட்டகாங் ஆயுதகிடங்கு சோதனையுடன் தொடர்புடையவர்?
    விடை: சூர்ய சென்
  • பிரம்ம ஞானசபையை நிறுவியவர்?
    விடை: மேடம் பிளவட்ஸ்கி மற்றும் கர்னல் ஆல்காட்.
  • கி.பி.1838-ல் தொடங்கப்பட்ட முதல் அரசியல் கழகம்?
    விடை: குடியேறியவர் கழகம்.
  • நவீன இந்தியாவில் முதலில் நிறுவப்பட்ட பொது சங்கம்?
    விடை: நில உடைமையாளர் சங்கம்.
  • இந்தியாவில் முதல் பல்கலைக்கழகம் எங்கு நிறுவப்பட்டது?
    விடை: கல்லத்தா
  • இந்தியப் பணியாளர் சங்கத்தை நிறுவியவர்?
    விடை: கோகலே.
  • தாய்நாட்டுப் பத்திரிகைச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
    விடை: கி.பி.1878.
  • இந்தியச் சங்கத்தை நிறுவியவர்?
    விடை: சுரேந்திரநாத் பானர்ஜி.

No comments: