ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு எந்த நோக்கத்தில் வந்தனர்?
விடை: வியாபாரம் செய்வதற்கு.
வாரிசுயில்லா கொள்கையை அறிமுகப்படுத்தியவர்.
விடை: டல்ஹளசி பிரபு.
ஜமீன்தார் முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர்.
விடை: கானிங் பிரபு.
யாருடைய ஆட்சிக்காலத்தில் வங்காளத்தில் நிலையான நிலவரித்திட்டம் அமுல்படுத்தப்பட்டது?
விடை: காரன் வாலிஸ் பிரபு.
முகலாயப் பேரரசின் கடைசி மன்னர் யார்?
விடை: இரண்டாம் பகதூர்ஶா.
வங்கப்பிரிவினையை அறிமுகப்படுத்தியவர்.
விடை: கர்சன் பிரபு.
தமிழ் நாட்டின் திலகர் என அழைக்கப்பட்டவர்.
விடை: வ.உ.சிதம்பரம்.
வங்கப் பிரிவினையின் முக்கிய நோக்கம்.
விடை: வங்காளத்தில் தேசீய ஒற்றுமையை பலவீனப்படுத்த.
ராணுவத்தில் சேருவதற்கான பொதுத்துறைச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
விடை: கி.பி.1856.
கி.பி.1856-ம் ஆண்டு ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு சட்டம் யாரால் இயற்றப்பட்டது?
விடை: கானிங் பிரபு.
No comments:
Post a Comment