Thursday, April 13, 2006

அன்பு அன்பு

அன்பு அன்பு
என்று நாம்
எடுத்து வந்த அடிதான்
பிழைச்சாச்சு
சொந்தமென்றும் பந்தமென்றும்
சேர்ந்திருந்தோம்
நாட்டினிலே
ராணுவம் தந்த தொல்லையினால்
நாடுவிட்டு நாடு வந்தோம்
நாமமமைதி தானிழந்தோம்!
-அனுசுயா

No comments: