ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி எப்பொழுது நிறுவப்பட்டது.
விடை: கி.பி.1600.
478. தமிழ் நாட்டிலிருந்து காங்கிரஸ் கட்சியில் இருந்த தீவிரவாத பிரிவு உறுப்பினர்களுள் முக்கியமானவர்.
விடை: சுப்பிரமணிய சிவா.
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் கப்பற்படையின் பெயர் என்ன?
விடை: பாம்பே மரைன்.
இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை முதலில் போதனை செய்தவர்.
விடை: புனித தாமஸ்.
எப்போது ஆங்கில சட்டம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது?
விடை: ஆகஸ்ட் 1,1672.
சென்னையை பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து ஆங்கிலேயர்கள் எந்த உடன்படிக்கை மூலம் திரும்ப பெற்றனர்?
விடை: எய்லா ச்ப்பேல், 1749.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் பின்பற்றிய கொள்கை.
விடை: பிரித்தாளும் கொள்கை.
இந்தியாவில் பிரிட்டிஶ் பேரரசை நிறுவ வழுவகுத்தவர் யார்?
விடை: ராபர்ட் கிளைவு.
பர்மாவை இந்தியாவின் ஒரு பகுதியாக பிரிட்டிஷ் அரசு எந்த ஆண்டு இணைத்துக் கொண்டது?
விடை: கி.பி.188620.
எந்தப் போருக்குப் பிறகு கிழக்கிந்திய கம்பெனி மெதுவாக தங்கள் படைபலத்தை பயன்படுத்தி இந்தியப் பகுதிகளை கைப்பற்றியது.
விடை: பிளாசிப் போர்.
No comments:
Post a Comment