- "இயேசு கிறிஸ்துவின் போதனைகள்" நூலை எழுதியவர்?
விடை: ராஜாராம் மோகன் ராய். - முகமதிய ஆங்கில கீழ்த்திசை கல்லூரியை நிறுவியவர்?
விடை: சர் சையது அகமதுகான். - தக்காண கல்விக் கழகத்தை ஏற்படுத்தியவர்?
விடை: எம்.ஜி.ரானடே - பிரம்ம ஞான சபையின் எண்ணங்களை அன்னிபெசன்ட் அம்மையார் எந்த பத்திரிகை மூலம் பரவ செய்தார்?
விடை: நியூ இந்தியா - இந்தியாவில் முதல் இருப்புபாதை எந்த இரு நகரங்களுக்கிடையே அமைக்கப்பட்டது?
விடை: தானே முதல் மும்பாய் வரை - இந்தியாவில் ஆங்கில ஆட்சியின் போது தொழிற்சாலைகளின் வளர்ச்சியின்மைக்கு காரணம் ?
விடை: செல்வந்தர்களின் முதலீட்டுக்கு உள்நாட்டில் முன்னுரிமையின்மை - ஆப்கானிஸ்தான் மீது முன்னோக்கிய கொள்கையை கடைபிடித்த ஆங்கில கவர்னர் ஜெனரல் .
விடை: லிட்டன் பிரபு. - பிரிட்டிஶ் இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகளை அறிமுகப்படுத்தியவர்?
விடை: ரிப்பன் பிரபு. - டில்லி நகரம் எப்போது நிறுவப்பட்டது?
விடை: கி.பி. 736. - இந்தியாவில் முதல் நூல் எந்த மொழியில் அச்சிடப்பட்டது?
விடை: ரோமன்.
Sunday, April 09, 2006
முகமதிய ஆங்கில கீழ்த்திசை கல்லூரி
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//முகமதிய ஆங்கில கீழ்த்திசை கல்லூரியை நிறுவியவர்?
விடை: சர் சையது அகமதுகான்.//
I donno what is முகமதிய ஆங்கில கீழ்த்திசை கல்லூரி, but What I do know is Aligarh Muslim University. Is that what you mean to say here? or is there anything called in that name?
//இந்தியாவில் முதல் நூல் எந்த மொழியில் அச்சிடப்பட்டது?
டை: ரோமன். //
I there any language called Roman?
Post a Comment