Tuesday, August 07, 2007

என்னவனே.........

என் இதயம் உன்னைச் சேர்ந்ததால்
என் ஆத்மம் உன்னையே தொடர்வதால்
நீயே சொல்லிவிடு
எது வரை நீளப்போகின்றது
உன் மெளனம்........?
அதுவரை காத்திருக்குமா
என் மரணம்..............?

ஜனனி

No comments: