Saturday, August 04, 2007

தைரியமிருந்தால்

தைரியமிருந்தால்
உன் மனைவிடம் சொல்
என் புகைப்படம் காட்டி
"உன்னைப்போல் இவளும்
என்னிடம் அன்பு
காட்டியிருக்கிறாள்"

இராஜி

No comments: