Tuesday, August 07, 2007

உன்னுடன்

உன்னுடன்
கைகோர்த்து
நடந்தபோது கூட
நான்
சலனப்பட்டதில்லை
நீ பிரிந்தபோதுதான்
லேசாய்.....

இராஜி

No comments: