உயிரே உன்க்காக!
உறங்காத இரவுகள் எத்தனையோ?
நிம்மதி இல்லாது!
நினைவற்ற ஜடமாய்!
நான் வாழ்ந்த நாட்கள் எத்னையோ?
அலைகடல் போல்!
ஆசை அலைகளை என்!
மனதில் சுமந்த!
வேதனைகள் தான் எத்தனையோ?
உன் பருவ அழகை!
உள்ளம் கண்டு என்!
இதயம் வாடிய!
நாட்கள் தான் எத்தனையோ?
உன்னை காணும் பாக்கியம் இல்லாத!
துயரத்தில் கண்கள்!
கண்ணீர் சிந்தும்!
நாட்கள்தான் எத்தனையோ?
ம மாற்றம் ஏன்?
உன்னிடம் ஏற்பட்டது!
காரணம் அறிய முயன்ற எனக்கு!
ஏற்பட்ட தோல்விகள் தான் எத்தனையோ!
கற்பனை யுகத்தில் உன்னை!
கனவுக் கன்னியாக!
நெஞ்சில் வரைந்து!
எங்கிய நாட்கள் தான் எத்தனையோ?
கவியரசு_பி
1 comment:
grade
Post a Comment