என் உயிரினுள் முதன்
முதலாய்
நூழைந்தவன் நீ!
என் இதயத்தினுள் முதன்
முதலாய்
நிறைந்தவன் நீ!
என் மன்தில் முதன்
முதலாய்
படர்ந்தவன் நீ!
என்னை விட்டு முதன்
முதலாய்
பிரிபவனும் நீ!
white star
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
No comments:
Post a Comment