Sunday, July 22, 2007

இனியவளே

இனியவளே இனி யாரையும்
நிமிர்ந்து பார்க்காதே!
உன்கண்களை பார்த்தே
என்னைக்கண்டு பிடித்து விடுவார்கள்.

1 comment:

தமிழ் said...

கவிதை அருமை