வசந்த காற்றை வாகனமாய் கொண்டு
உலக வீதிகளில் உலாவந்து
உங்கள் வீட்டு கதவுகளை தட்டி
புத்துணர்வையும்
உற்சாகத்தையும்
தந்துவிட்டு
பிறக்கபோகின்றது புத்தாண்டு
இதோ அதற்கான என் பூச்செண்டு.
-நன்றி விழியன்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
No comments:
Post a Comment