Monday, September 03, 2007

இனியவனே

இனி நீயும் ஒரு இனிமையென
என் வாழ்வில் இணைந்தாய்
கண்களின் இமையோரங்களில்
கனவுகள் மீண்டும் ஒளிர
நீ மட்டுமே என் வாழ்வென
நீங்கிடாத பந்தமாய் தொடர
என்றும் வாழ்த்தும் அலை ஒசையே.

No comments: