உனக்காய் ஒரு கவிதை எழுத சொன்னாய்
யோசித்து யோசித்து கடைசியில்
உன் பெயர் எழுதித் தந்தேன்
பக்கம் பக்கமாய் உனக்காய் எழுதிய
கவிதைகளை படித்துவிட்டு
"யார நெனச்சு எழுதுன" என்று
கேட்கும் உன்னிடம் வேறு எதை
எழுதித் தருவது.....
இராஜவேல்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
No comments:
Post a Comment