விலகி விலகிப் போனாலும்
விடுவதில்லை விதி..
எங்கோ இருந்த என்னையும்...
எங்கேயோ இருந்த உன்னையும்..
சேர்த்து வைத்து
வேண்டாம் என்றிருந்த
காதலையும் வேதமாய் மாற்றி வைத்து
பசி பறித்து....
உறக்கம் கலைத்து....
சிந்தை எங்கும் உன் நினைவு
பரப்பி
உன் மேல் பைத்தியமாய்
எனை மாற்றி விட்டு..
இன்று பார்த்துச் சிரிக்கிறது
"பார்த்தாயா வென்றுவிட்டேன்
நான்" என்று!!!!!!!!!!!!!!!!!!!
white star
No comments:
Post a Comment