ஆயுள்காலம் அல்லது வயது உச்சவரம்பு என்பது புதியதாக
பிறக்கும் குழந்தை அங்குள்ள வயதை அடிப்படையாக கொண்ட
இறப்புவிகிதங்களை சார்ந்து வாழும் சராசரி வாழ்நாள் ஆகும்.
எனவே ஆயுள்காலம் ஒரு நல்ல சமூக-பொருளாதார குறிப்பான்
ஆகும்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
No comments:
Post a Comment